sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

7 பேருக்கு இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு

/

7 பேருக்கு இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு

7 பேருக்கு இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு

7 பேருக்கு இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு


ADDED : ஏப் 30, 2025 07:13 AM

Google News

ADDED : ஏப் 30, 2025 07:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்; விழுப்புரம் மாவட்டத்தில் 7 சப் இன்ஸ்பெக்டர்களுக்கு, இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 245 சப் இன்ஸ்பெக்டர்களுக்கு நேற்று இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு வழங்கப்பட்டது.

அதில், விழுப்புரம் மாவட்டம், அனந்தபுரம் சப்இன்ஸ்பெக்டர் மருதப்பன், விக்கிரவாண்டி சப் டிவிஷன் சப் இன்ஸ்பெக்டர் பிரகாஷ், மாவட்ட காவல் அலுவலக சப் இன்ஸ்பெக்டர் சத்தியா, சரக அலுவலக சப் இன்ஸ்பெக்டர் பிரேம்குமார், போலீஸ் பயிற்சி பள்ளி அரிஹரசுகன், விஜிலென்ஸ் சப் இன்ஸ்பெக்டர் சக்கரபாணி, ஒருங்கிணைந்த குற்ற நுண்ணறிவு பிரிவு சிவானந்தன் ஆகியோருக்கு இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us