sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 அதிவேகமாக பைக் ஓட்டிய 8 பேர் கைது

/

 அதிவேகமாக பைக் ஓட்டிய 8 பேர் கைது

 அதிவேகமாக பைக் ஓட்டிய 8 பேர் கைது

 அதிவேகமாக பைக் ஓட்டிய 8 பேர் கைது


ADDED : நவ 24, 2025 06:23 AM

Google News

ADDED : நவ 24, 2025 06:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் அதிவேகமாக பைக் ஓட்டிய 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் விபத்தை ஏற்படுத்தும் வகையில், அதிவேகமாக வாகனங்களை ஓட்டுவோர் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதன்படி, நேற்று அதிவேகமாக பைக் ஓட்டியதாக திண்டிவனத்தை சேர்ந்த சர்புதீன், 43; விஜயகுமார், 36; அரகண்டநல்லுார் வெற்றிவேல், 26; முத்தியால்பேட்டை சுரேஷ்குமார், 21; திண்டிவனம் பெலாக்குப்பம் மனோகரன், 35; மரக்காணம் ஓமிப்பேர் சிவா, 27; தைலாபுரம் சந்திரன், 21; செஞ்சி சிலம்பரசன், 28; ஆகிய 8 பேரை, அந்தந்த பகுதி போலீசார், வழக்கு பதிந்து கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us