sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

சிறுமியை கடத்தியவர் மீது வழக்கு

/

சிறுமியை கடத்தியவர் மீது வழக்கு

சிறுமியை கடத்தியவர் மீது வழக்கு

சிறுமியை கடத்தியவர் மீது வழக்கு


ADDED : அக் 02, 2024 11:46 PM

Google News

ADDED : அக் 02, 2024 11:46 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் அருகே சிறுமியை கடத்திய வாலிபர் மீது போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.

திருவெண்ணெய்நல்லுார் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவரை கடந்த 30ம் தேதி இரவு 7:45 மணி முதல் வீட்டிலிருந்து காணவில்லை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர்கள் விசாரித்தபோது வீரணாம்பட்டு கிராமத்தை சேர்ந்த ஏழுமலை மகன் மாரியப்பன், 21; என்பவர் சிறுமியை கடத்தி சென்றது தெரியவந்தது.

இது குறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின்பேரில் திருவெண்ணெய்நல்லுார் மாரியப்பன் மீது வழக்கு பதிந்து இருவரையும் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us