sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

வீட்டிற்குள் புகுந்த நாக பாம்பு

/

வீட்டிற்குள் புகுந்த நாக பாம்பு

வீட்டிற்குள் புகுந்த நாக பாம்பு

வீட்டிற்குள் புகுந்த நாக பாம்பு


ADDED : நவ 18, 2024 06:42 AM

Google News

ADDED : நவ 18, 2024 06:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானுார்: வீட்டிற்குள் புகுந்த நாக பாம்பை தீயணைப்பு வீரர்கள் மீட்டு வனப் பகுதியில் விட்டனர்.

வானுார் அடுத்த வி.புதுப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவர் நேற்று முன்தினம் இரவு தனது குடும்பத்தினருடன் வீட்டில் துாங்கிக் கொண்டிருந்தார்.

அப்போது, இரவு 11:45 மணிக்கு, வீட்டில் விளக்கை போட்டு பார்த்தபோது, பாம்பு வீட்டிற்குள் புகுந்தது தெரிய வந்தது.

அதிர்ச்சியடைந்த அவர், வானுார் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். நிலைய அலுவலர் முகுந்தன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, வீட்டிற்குள் நுழைந்த 3 அடி நீளமுள்ள நாக பாம்பை மீட்டு, வனப்பகுதியில் விட்டனர்.

இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us