sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

போதையில் தகராறு துண்டானது கை விரல்

/

போதையில் தகராறு துண்டானது கை விரல்

போதையில் தகராறு துண்டானது கை விரல்

போதையில் தகராறு துண்டானது கை விரல்


ADDED : நவ 16, 2024 04:59 AM

Google News

ADDED : நவ 16, 2024 04:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கண்டமங்கலம் : கண்டமங்கலம் அருகே மது போதையில் ஏற்பட்ட மோதலில் கை விரலை கண்டித்து துண்டாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.

கண்டமங்கலம் அடுத்த கொடுகூரைச் சேர்ந்தவர் முருகன் மகன் சுனில், 23; கூலித் தொழிலாளி. கடந்த 11ம் தேதி நண்பர் வினோத்குமார், 23; மற்றும் சிலருடன் சேர்ந்து மது அருந்தியபோது தகராறு ஏற்பட்டு தாக்கிக் கொண்டனர்.

இந்த முன்விரோதம் காரணமாக கடந்த 13ம் தேதி அதே ஊரில் பால் பூத் அருகே வினோத்குமார் அண்ணன் விக்னேஷ் 29; ஏன் என் தம்பியை தாக்கினாய் என சுனிலிடம் தட்டிக்கேட்டார்.

ஆத்திரம் அடைந்த சுனில், விக்னேைஷ தாக்கி கைவிரலை கடித்தார். இதில் விக்னேஷ் கைவிரல் துண்டானது. விக்னேஷ் கொடுத்த புகாரின்பேரில் கண்டமங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து சுனிலை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us