sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

போதையில் மயங்கி விழுந்தவர் சாவு

/

போதையில் மயங்கி விழுந்தவர் சாவு

போதையில் மயங்கி விழுந்தவர் சாவு

போதையில் மயங்கி விழுந்தவர் சாவு


ADDED : ஆக 07, 2025 11:10 PM

Google News

ADDED : ஆக 07, 2025 11:10 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம் அருகே குடிபோதையில் மயங்கி விழுந்தவர் இறந்தார்.

காங்கேயனுாரை சேர்ந்த சுப்ரமணியன் மகன் சத்யன், 48; குடிப்பழக்கம் உடையவர். இவர், நேற்று முன்தினம் மாலை குடி போதையில் வீட்டிற்கு வந்தவர் மயங்கி விழுந்து கிடந்தார்.

அவரது குடும்பத்தினர், 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வந்து பார்த்தபோது, சத்யன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து, அவரது மகன் குமரன் அளித்த புகாரின் பேரில், காணை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us