sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

ஓவர் குடி வாலிபர் பலி

/

ஓவர் குடி வாலிபர் பலி

ஓவர் குடி வாலிபர் பலி

ஓவர் குடி வாலிபர் பலி


ADDED : ஜூன் 10, 2025 06:39 AM

Google News

ADDED : ஜூன் 10, 2025 06:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : கோட்டக்குப்பம் அருகே போதையில் மயங்கிய வாலிபர் இறந்தார்.

கோட்டக்குப்பம் அருகே ஜெகநாதபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை மகன் முகிலன்,35; அதிக குடிபழக்கம் உடையவர்.

குடிபழக்கத்தால் உடல்நலம் பாதிக்கப்பட்டு, கடந்த 7 ம் தேதி பெரியகாலாப்பட்டு சாலையோரம் மயங்கி விழுந்தார்.

அங்கிருந்தவர்கள் மீட்டு பிம்ஸ் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் செல்லும் வழியி முகிலன் உயிரிழந்தார்.

கோட்டக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us