sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கோவிலுக்கு வந்த வாலிபர் ரயிலில் அடிபட்டு பலி

/

கோவிலுக்கு வந்த வாலிபர் ரயிலில் அடிபட்டு பலி

கோவிலுக்கு வந்த வாலிபர் ரயிலில் அடிபட்டு பலி

கோவிலுக்கு வந்த வாலிபர் ரயிலில் அடிபட்டு பலி


ADDED : ஜன 01, 2025 06:55 AM

Google News

ADDED : ஜன 01, 2025 06:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : கோவிலுக்கு வந்த வாலிபர் ரயிலில் சிக்கி, தலை துண்டிக்கப்பட்டு பரிதாபமாக இறந்தார்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே கள்ளாளிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் உத்திரக்குடி மகன் முனியப்பன்,21; இவர், மேல்மருவத்துாரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

இவர் தனது தாய் குணசுந்தரியுடன், நேற்று முன்தினம் அமாவாசையை யொட்டி, விழுப்புரம், காகுப்பம் பகுதியில் உள்ள அய்யனாரப்பன் கோவிலுக்கு சென்றார். இருவரும் இரவு அங்கேயே தங்கிய நிலையில், நேற்று காலை முனியப்பனை காணாமல் குணசுந்தரி தேடியுள்ளார்.

காலை 6:30 மணிக்கு கோவில் அருகே ரயில் பாதையை முனியப்பன் கடக்க முயன்றபோது, விழுப்புரத்தில் இருந்து சென்ற நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் ரயிலில் சிக்கி சம்பவ இடத்திலேயே தலை துண்டித்த நிலையில் இறந்தார்.

விழுப்புரம் ரயில்வே போலீசார் உடலை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us