sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

ஆன்லைனில் வேலை தருவதாக கூறி ரூ.4.76 லட்சம் 'அபேஸ்'

/

ஆன்லைனில் வேலை தருவதாக கூறி ரூ.4.76 லட்சம் 'அபேஸ்'

ஆன்லைனில் வேலை தருவதாக கூறி ரூ.4.76 லட்சம் 'அபேஸ்'

ஆன்லைனில் வேலை தருவதாக கூறி ரூ.4.76 லட்சம் 'அபேஸ்'


ADDED : டிச 19, 2024 01:00 AM

Google News

ADDED : டிச 19, 2024 01:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: ஆன்லைனில் பகுதிநேர வேலை தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.4.76 லட்சம் மோசடி செய்த மர்ம நபர் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்தனர்.

விழுப்புரம் மாவட்டம், வானூர் அடுத்த எறையூர் பகுதியைச் சேர்ந்தவர் கவிதா, 27; இவர், கடந்த 12ம் தேதி தனது மொபைல் போனில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்த பகுதிநேர வேலை என்ற லிங்க்கை அணுகினார்.

அதில் பேசிய மர்ம நபர், ஆன்லைனில் பகுதி நேர வேலை தருவதாக கூறி, முதலில் ரூ.4,800 பெற்றுள்ளார். அதன் பிறகு, 10 தவணைகளில் ரூ.4.76 லட்சம் தொகையை அனுப்பி, டாஸ்க்கை நிறைவேற்றியுள்ளார். ஆனால், அதற்குரிய தொகை வந்து சேராததால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கவிதா அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் சைபர் கிரைம் போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us