sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

எஸ்.பி., அலுவலகத்தில் உறுதி மொழி ஏற்பு

/

எஸ்.பி., அலுவலகத்தில் உறுதி மொழி ஏற்பு

எஸ்.பி., அலுவலகத்தில் உறுதி மொழி ஏற்பு

எஸ்.பி., அலுவலகத்தில் உறுதி மொழி ஏற்பு


ADDED : ஜன 31, 2024 05:43 AM

Google News

ADDED : ஜன 31, 2024 05:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம், : விழுப்புரம் மாவட்ட காவல் அலுவலகத்தில், தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழி ஏற்றனர்.

விழுப்புரம் எஸ்.பி., தீபக்சிவாச் தலைமையில், திண்டிவனம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்பாண்டியன் முன்னிலையில், தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழி ஏற்றனர்.

இந்திய அரசியலமைப்பின்பால் பற்றுள்ள நான், நமது அரசியலமைப்பின்படி தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்டது, என்பதை அறிவேன். தீண்டாமையை அடிப்படையாகக்கொண்டு, எவர் மீதும் தெரிந்தோ, தெரியாமலோ சமூக வேற்றுமையை, மனம், வாக்கு, செயல் என்ற எந்த வகையிலும் கடைபிடிக்கமாட்டேன் என்று உளமாற உறுதி அளிக்கிறேன் என காவல்துறை அலுவலர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் உறுதி மொழி ஏற்றனர்.






      Dinamalar
      Follow us