sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பொறியியல் கல்லுாரியில் மாணவர் சேர்க்கை விழா

/

பொறியியல் கல்லுாரியில் மாணவர் சேர்க்கை விழா

பொறியியல் கல்லுாரியில் மாணவர் சேர்க்கை விழா

பொறியியல் கல்லுாரியில் மாணவர் சேர்க்கை விழா


ADDED : செப் 05, 2025 09:55 PM

Google News

ADDED : செப் 05, 2025 09:55 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம்:

திண்டிவனம் அருகே கோனேரிக்குப்பத்திலுள்ள சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியில், பொறியியல் முதலாம் ஆண்டு துவக்க விழா நடந்தது.

விழாவிற்கு ராமதாஸ் கல்வி அறக்கட்டளை சேர்மன் மணி தலைமை தாங்கி பேசினார். கல்லுாரியின் அறக்கட்டளை உறுப்பினர் சிவப்பிரகாசம் முன்னிலை வகித்தார்.

ராமதாஸ் கல்வி அறக்கட்டளை முதன்மை நிர்வாக அலுவலர் சிவக்குமார், கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) ஜெயபிரகாஷ் வரவேற்றனர்.

விழாவில், கிரியா டெக் சி.இ.ஓ., பாஸ்கரன் கேசவன், எல் அண்ட் டி, தென்மண்டல அதிகாரி ஏகாம்பரம் மோகன்ராஜ் ஆகியோர் பொறியியல் படிப்பின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு கருத்துரை வழங்கினர்.

விழாவில் முதலாம் ஆண்டு பொறியியல் மாணவர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us