/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மக்கள் நீதிமன்றத்திற்கு உறுப்பினர்கள் சேர்க்கை
/
மக்கள் நீதிமன்றத்திற்கு உறுப்பினர்கள் சேர்க்கை
ADDED : மார் 16, 2025 11:08 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்;
விழுப்புரம் மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்றத்திற்கு உறுப்பினர் சேர்க்கை நடைபெற உள்ளது.
விழுப்புரம் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செய்திக்குறிப்பு:
விழுப்புரம் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவில் இயங்கி வரும் நிரந்தர மக்கள் நீதிமன்றத்திற்கு உறுப்பினர் சேர்க்கை நடைபெற உள்ளது.
எனவே விண்ணப்பதாரர்கள், விழுப்புரம் மாவட்ட நீதிமன்ற இணையதளமான https://viluppuram.dcourts.gov.in/ என்ற முகவரியில் அணுகி, உறுப்பினர் சேர்க்கைக்கான தகுதி, அனுபவம், மதிப்பூதியம் மற்றும் விண்ணப்பத்திற்கான கடைசி தேதி தொடர்பான அனைத்து விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.