sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

அ.தி.மு.க., செயல் வீரர்கள் கூட்டம்

/

அ.தி.மு.க., செயல் வீரர்கள் கூட்டம்

அ.தி.மு.க., செயல் வீரர்கள் கூட்டம்

அ.தி.மு.க., செயல் வீரர்கள் கூட்டம்


ADDED : அக் 07, 2024 07:52 AM

Google News

ADDED : அக் 07, 2024 07:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: கோலியனுாரில் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது.

முன்னாள் சேர்மன் விஜயா, மாவட்ட நிர்வாகிகள் லட்சுமி நாராயணன், ஸ்ரீதர், சக்திவேல், ரவிச்சந்திரன், கோகுல்ராஜ், முரளி, தகவல் தொழில் நுட்ப பிரிவு ஜெகதீஸ்வரி சத்யராஜ், எழில்ராஜ், தொழிற் சங்க செயலாளர் கணேசன் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் சுரேஷ்பாபு வரவேற்றார்.

கூட்டத்தில், ஒன்றிய நிர்வாகிகள் மனோகரன், மஞ்சுளா, ரமேஷ், அழகேசன், வழக்கறிஞர்கள் பாக்கியராஜ், சஞ்சய் காந்தி, திவ்யா, விஜயசாரதி, கமல், ரத்தினவேல், பாலசுப்ரமணி, பலராமன், குமரவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.

கூட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் சண்முகம் தலைமை தாங்கி பேசுகையில், 'அ.தி.மு.க., ஒவ்வொரு காலகட்டதிலும் கரைந்து விடும் என கூறினார்கள். ஆனால், கட்சிக்கு துரோகம் செய்தவர்கள்தான் காணாமல் போய் விட்டனர். தொண்டர்களை நம்பி இருக்கிற இயக்கமாக அ.தி.மு.க., செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

அ.தி.மு.க.,வைப் பற்றி தவறாக சமூக வலைதளங்களில் பதிவிடுபவர்களுக்கு, நிர்வாகிகள் பதிலளித்து பதிவு செய்ய வேண்டும்' என்றார்.






      Dinamalar
      Follow us