sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பொன்முடி உருவ படத்தை செருப்பால் அடித்த அ.தி.மு.க.,வினர்

/

பொன்முடி உருவ படத்தை செருப்பால் அடித்த அ.தி.மு.க.,வினர்

பொன்முடி உருவ படத்தை செருப்பால் அடித்த அ.தி.மு.க.,வினர்

பொன்முடி உருவ படத்தை செருப்பால் அடித்த அ.தி.மு.க.,வினர்


ADDED : ஏப் 24, 2025 07:26 AM

Google News

ADDED : ஏப் 24, 2025 07:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம் காணையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர் பொன்முடி உருவப்படத்தை அ.தி.மு.க.,வினர் செருப்பால் அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஹிந்து மதத்தையும், பெண்களையும் இழிவாக பேசிய அமைச்சர் பொன்முடியை கண்டித்து, விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 14 இடங்களில் அ.தி.மு.க., மகளிரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. காணையில், ஒன்றிய செயலாளர்கள் முத்தமிழ்செல்வன், ராஜா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

அப்போது, அமைச்சர் பொன்முடியை கண்டித்தும், பதவி நீக்கம் செய்யக்கோரியும் கோஷங்கள் எழுப்பினர்.

அமைச்சர் பொன்முடி உருவப்படத்தை, அ.தி.மு.க.,வினர் செருப்பால் அடித்தனர். இதைக்கண்ட போலீசார், அ.தி.மு.க.,வினரை தடுத்து அமைச்சர் பொன்முடி உருவப்படத்தை பறிமுதல் செய்தனர். இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ஸ்ரீதர், தொகுதி செயலாளர் ராமலிங்கம், மகளிரணி ஒன்றிய தலைவர்கள் மல்லிகா, கலைச்செல்வி, தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட தலைவர் பிரபாகரன், மாணவரணி தலைவர் எழிலரசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us