sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 30, 2025 ,புரட்டாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

அ.தி.மு.க., தெருமுனை பிரசார கூட்டம்

/

அ.தி.மு.க., தெருமுனை பிரசார கூட்டம்

அ.தி.மு.க., தெருமுனை பிரசார கூட்டம்

அ.தி.மு.க., தெருமுனை பிரசார கூட்டம்


ADDED : செப் 29, 2025 01:08 AM

Google News

ADDED : செப் 29, 2025 01:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி: செஞ்சியில் அ.தி.மு.க., அரசின் சாதனை விளக்க தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது.

மாவட்ட இளைஞரணி செயலாளர் பிரித்விராஜ் தலைமை தாங்கினார். அவைத் தலைவர் கண்ணன், எம்.ஜி.ஆர்., மன்ற துணைத் தலைவர் ரங்கநாதன் முன்னிலை வகித்தனர். பொருளாளர் பாஸ்கர் வரவேற்றார். தலைமை பேச்சாளர் அமுதா சிறப்புரையாற்றினார்.

ஜெ., பேரவை மாவட்ட துணைத் தலைவர் சரவணன், துணைச்செயலாளர் மணிமாறன், நகர துணைச் செயலாளர்கள் அஜிஸ், அமுதா, நகர பேரவை செயலாளர் திருமலை, இளைஞரணி வேலு, மாவட்ட பிரதிநிதிகள் குமரன், நாகராஜ், அண்ணா தொழிற்சங்கம் ஜஹாங்கீர், வர்த்தகர் அணி பாலா, நிர்வாகிகள் ஜெயராமன், கமலக்கண்ணன், ரமேஷ், செந்தில், ராஜா, ராஜாராம், நாராயணன் , பாஷா, சிலம்பு ஆகியோர் பங்கேற்றனர்.

வார்டு செயலாளர் சுந்தர் நன்றி கூறினார்.

�   செஞ்சியில் அ.தி.மு.க., தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது.






      Dinamalar
      Follow us