sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

சம்பளம் தராததால் கோபம் செயல் அலுவலருக்கு மிரட்டல்

/

சம்பளம் தராததால் கோபம் செயல் அலுவலருக்கு மிரட்டல்

சம்பளம் தராததால் கோபம் செயல் அலுவலருக்கு மிரட்டல்

சம்பளம் தராததால் கோபம் செயல் அலுவலருக்கு மிரட்டல்


ADDED : ஜூன் 09, 2025 11:24 PM

Google News

ADDED : ஜூன் 09, 2025 11:24 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : வளவனுார் அருகே பேரூராட்சி செயல் அலுவலரை மிரட்டிய இருவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

விக்கிரவாண்டி அருகே வி.மாத்துார் கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாதுரை,50; இவர், வளவனுார் பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலராக பணிபுரிகிறார். அதே அலுவலகத்தில் வளவனுாரை சேர்ந்த சாமுண்டீஸ்வரி,45; என்பவர் கடந்த 6 ஆண்டுகளாக தற்காலிக கணினி ஆப்ரேட்டராக பணிபுரிகிறார்.

கடந்த 3 மாதங்களாக சாமுண்டீஸ்வரிக்கு மாத ஊதியம் வழங்கப்படவில்லை. இதையொட்டி, சாமுணடீஸ்வரி துாண்டுதலின் பேரில், இதே பகுதியை சேர்ந்த ஞானவேல்,49; கடந்த 4ம் தேதி வளவனுார் பேரூராட்சி அலுவலகம் முன்பு, செயல் அலுவலர் அண்ணாதுரையை அரசு பணியை செய்யவிடாமல் தடுத்து மிரட்டியுள்ளார்.

வளவனுார் போலீசார் ஞானவேல், சாமுண்டீஸ்வரி ஆகியோர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us