sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

அனிச்சம்பாளையம் கிராம மக்கள் மறியல்

/

அனிச்சம்பாளையம் கிராம மக்கள் மறியல்

அனிச்சம்பாளையம் கிராம மக்கள் மறியல்

அனிச்சம்பாளையம் கிராம மக்கள் மறியல்


ADDED : டிச 13, 2024 11:18 PM

Google News

ADDED : டிச 13, 2024 11:18 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த அனிச்சம்பாளையம் கிராம மக்கள், சாலை மறியலில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் பகுதியில் தொடர் கனமழை பெய்ததால், அனிச்சம்பாளையம் கிராமத்தில் வெள்ளம் சூழ்ந்தது. குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த மழைநீர் ஒரு வாரமாக வடியவில்லை. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனை கண்டித்து, பாதிக்கப்பட்ட கிராம மக்கள் நேற்று மதியம் 12:30 மணியளவில் விக்கிரவாண்டி- கும்பகோணம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த வளவனுார் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று பேச்சு வார்த்தை நடத்தினர்.

கோலியனுார் பி.டி.ஓ., அலுவலகம் மூலம், மழை வெள்ளத்தை வெளியேற்ற நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து மதியம் 1:10 மணியளவில் அனைவரும் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us