sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பள்ளி மாணவனுக்கு பாராட்டு விழா

/

பள்ளி மாணவனுக்கு பாராட்டு விழா

பள்ளி மாணவனுக்கு பாராட்டு விழா

பள்ளி மாணவனுக்கு பாராட்டு விழா


ADDED : பிப் 01, 2024 05:40 AM

Google News

ADDED : பிப் 01, 2024 05:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கண்டாச்சிபுரம்: மாநில அளவிலான போட்டியில் பங்கேற்ற ஆயந்துார் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவனுக்கு பாராட்டுவிழா நடைபெற்றது.

கண்டாச்சிபுரம் தாலுகா ஆயந்துார் அரசு உயர்நிலைப் பள்ளியில் 8 வகுப்பு படிக்கும் மாணவன் ஓம் பிரகதீஸ்,ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெற்ற மாநில அளவிலான ஸ்குவாஷ் போட்டியில் அரையிறுதியில் பங்கேற்றுத் திரும்பினார்.

அவருக்கு நேற்று காலை பள்ளி வளாகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.விழாவிற்கு தலைமை ஆசிரியர் லதா தலைமைதாங்கினார். ஆசிரியர்கள் ஸ்டெல்லா, நீதிநாதன்,சீனிசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் ஓம்பிரகதீசுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.உடற்கல்வி ஆசிரியர் ஜான்ஜெயசீலன் ஏற்பாடுகளை செய்தார்.






      Dinamalar
      Follow us