sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

90 ஏரிகளில் மீன்பாசி குத்தகை விட ஏற்பாடு

/

90 ஏரிகளில் மீன்பாசி குத்தகை விட ஏற்பாடு

90 ஏரிகளில் மீன்பாசி குத்தகை விட ஏற்பாடு

90 ஏரிகளில் மீன்பாசி குத்தகை விட ஏற்பாடு


ADDED : ஜூன் 04, 2025 01:05 AM

Google News

ADDED : ஜூன் 04, 2025 01:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் :விழுப்புரம் மாவட்டத்தில், 90 ஏரிகளில் மீன்வளத்துறை சார்பில் மீன்பாசி குத்தகை விடப்பட உள்ளது.

கலெக்டர் கலெக்டர் ஷேக்அப்துல் ரஹ்மான் செய்திக்குறிப்பு:

விழுப்புரம் மாவட்டத்தில், 90 ஏரிகளில் மீன்பாசி வளர்ப்பதற்கு 3 ஆண்டுகளுக்கு குத்தகை விடப்பட உள்ளது. விழுப்புரம் தாலுகாவில் 14 ஏரிகள், விக்கிரவாண்டி தாலுகாவில் 14 ஏரிகள். திருவெண்ணெய்நல்லுார் தாலுகாவில் 18 ஏரிகள், செஞ்சி தாலுகாவில் 3 ஏரிகள், கண்டாச்சிபுரம் தாலுகாவில் 11 ஏரிகள், திண்டிவனம் தாலுகாவில் 20 ஏரிகள் வானுார் தாலுகாவில் 10 ஏரிகள் உட்பட 90 ஏரிகளுக்கு www.tenders.gov.in என்ற இணையதளத்தில், ஒப்பந்தம் கோரப்படுகிறது.

மேலும் விபரங்களுக்கு, உதவி இயக்குநர், மீன்வளத்துறை அலுவலகம், விழுப்புரம்-. தொலைபேசி 04146-259329. தொடர்புகொள்ளலாம்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us