sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மூதாட்டி மீது தாக்குதல்; இரண்டு பேர் கைது

/

மூதாட்டி மீது தாக்குதல்; இரண்டு பேர் கைது

மூதாட்டி மீது தாக்குதல்; இரண்டு பேர் கைது

மூதாட்டி மீது தாக்குதல்; இரண்டு பேர் கைது


ADDED : அக் 21, 2024 10:43 PM

Google News

ADDED : அக் 21, 2024 10:43 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மயிலம் : மயிலம் அருகே கடன் தகராறில் மூதாட்டியை தாக்கிய தந்தை, மகனை போலீசார் கைது செய்தனர்.

மயிலம் அருகே உள்ள தென்பசியார் கிராமத்தில் வசித்து வருபவர் செல்வராஜ் மனைவி மல்லிகா, 57; இவர் தனது வீட்டின் அருகில் வசிக்கும் பிரகாஷிடம் கடன் பெற்றுள்ளார்.

நேற்று முன்தினம் மல்லிகாவின் வீட்டிற்கு வந்து பிரகாஷ் கொடுத்த கடனை திருப்பி கேட்ட போது தகராறு ஏற்பட்டது.

இதில் பிரகாஷ், 40; இவருடைய மனைவி ரேவதி, 38; மகன் ஜெகதீஷ், 16; ஆகியோர் மல்லிகாவை தாக்கி உள்ளனர். இதில் காயம் அடைந்த மல்லிகா திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.

இதுகுறித்து மயிலம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் பிரகாஷ் மற்றும் அவரது மகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us