sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

ஆட்டோ கவிழ்ந்து விபத்து : இருவர் காயம்

/

ஆட்டோ கவிழ்ந்து விபத்து : இருவர் காயம்

ஆட்டோ கவிழ்ந்து விபத்து : இருவர் காயம்

ஆட்டோ கவிழ்ந்து விபத்து : இருவர் காயம்


ADDED : ஏப் 10, 2025 04:52 AM

Google News

ADDED : ஏப் 10, 2025 04:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மயிலம்: மயிலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் இருவர் காயம் அடைந்தனர்.

திண்டிவனம் அடுத்த பெருமுக்கல் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மனைவி புவனேஸ்வரி 47; மீன் வியாபாரி. விழுப்புரம் மார்க்கெட்டில் மீன்களை வாங்கிக்கொண்டு ஆட்டோவில் புறப்பட்டார்.

ஆட்டோவை விழுப்புரம் சிவன்படை தெருவை சேர்ந்தவர் டிரைவர் தணிகாசலம் ஒட்டி சென்றார். நேற்று காலை 4:00 மணிக்கு, ஆட்டோ சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை, மயிலம் அடுத்த கன்னிகாபுரம் அருகே சென்றபோது, அடையாளம் வாகனம் ஆட்டோ பின்புறம் மோதியது.

இதில், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலை ஓரத்தில் கவிழ்ந்தது. விபத்தில் மீன் வியாபாரி புவனேஸ்வரி, ஆட்டோ டிரைவர் தணிகாசலம் காயம் அடைந்தனர்.

இருவரும் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மயிலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us