sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

அரசு பள்ளியில் விழிப்புணர்வு

/

அரசு பள்ளியில் விழிப்புணர்வு

அரசு பள்ளியில் விழிப்புணர்வு

அரசு பள்ளியில் விழிப்புணர்வு


ADDED : மார் 22, 2025 03:41 AM

Google News

ADDED : மார் 22, 2025 03:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம்: திருவண்ணாமலை மாவட்டம், வாழவச்சனுார் வேளாண் கல்லுாரி மற்றும் அறிவியல் நிலையத்தில் இறுதி ஆண்டு மாணவிகள், திண்டிவனம் வேளாண் அறிவியல் நிலையத்தில் தங்கி பயிற்சி பெற்று வருகின்றனர்.

சர்வதேச காடுகள் தினத்தை முன்னிட்டு, மொளசூர் ஊராட்சி ஒன்றிய பள்ளி மாணவர்களிடம் காடுகளின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

சுற்றுச்சூழலை ஊக்கு விக்கும் வகையில், கட்டுரை, ஓவிய போட்டிகளை நடத்தி பரிசு வழங்கினர். தொடர்ந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனர். பள்ளி தலைமையாசிரியர் தனபால் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us