sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

வன பணியாளர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

/

வன பணியாளர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

வன பணியாளர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

வன பணியாளர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி


ADDED : மே 23, 2025 12:24 AM

Google News

ADDED : மே 23, 2025 12:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : சர்வதேச உயிரி பல்வகைமை தினத்தையொட்டி, விழுப்புரம் வனக்கோட்ட அலுவலகத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

'இயற்கை மற்றும் நிலையான வளர்ச்சியுடன் இணக்கம்' தலைப்பில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட வன அலுவலர் கார்த்திகேயனி தலைமை தாங்கினார். உதவி வன பாதுகாவலர் தர்மலிங்கம் முன்னிலை வகித்தார்.

வனச்சரக அலுவலர்கள் அஸ்வினி, தினேஷ்குமார் ஆகியோர் இயற்கை மற்றும் மக்களோடு இணைந்து காடுகளில் உள்ள மரங்களை பாதுகாப்பது சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில், வன பணியாளர்கள் பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us