sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு விழிப்புணர்வு பேரணி

/

பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு விழிப்புணர்வு பேரணி

பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு விழிப்புணர்வு பேரணி

பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு விழிப்புணர்வு பேரணி


ADDED : பிப் 01, 2024 05:21 AM

Google News

ADDED : பிப் 01, 2024 05:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானூர்: திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.

பேரணியை, பள்ளி வளாகத்தில் டி.எஸ்.பி., ராமச்சந்திரன் கொடிசையத்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். பேரணியில் பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ, மாணவியர்கள், பங்கேற்று, பெண்கள் பாதுகாப்பு குறித்தும், பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமையை தடுப்பது குறித்தும் பதாகைகள ஏந்தி சென்றனர்.

பேரணி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு மெயின் ரோடு, இரும்பை ரோடு சந்திப்பு வரை சென்று மீண்டும் மயிலம் ரோட்டிற்கு வந்தடைந்தது.

இந்த பேரணியில், குயிலாப்பாளையம் தனியார் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்கள் மற்றும் வானுார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். இதன் தொடர்ச்சியாக தனியார் திருமண நிலையத்தில், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில், பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம், குழந்தை திருமணம், போதை பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில், சப் இன்ஸ்பெக்டர்கள் கலைச்செல்வி, சுதா, அறிவழகி உட்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us