sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

டாஸ்மாக் பணியாளர்களுக்கான ஊதிய உயர்வு ஏற்கத்தக்கது அல்ல பாலசுப்ரமணியன் அறிவிப்பு

/

டாஸ்மாக் பணியாளர்களுக்கான ஊதிய உயர்வு ஏற்கத்தக்கது அல்ல பாலசுப்ரமணியன் அறிவிப்பு

டாஸ்மாக் பணியாளர்களுக்கான ஊதிய உயர்வு ஏற்கத்தக்கது அல்ல பாலசுப்ரமணியன் அறிவிப்பு

டாஸ்மாக் பணியாளர்களுக்கான ஊதிய உயர்வு ஏற்கத்தக்கது அல்ல பாலசுப்ரமணியன் அறிவிப்பு


ADDED : ஏப் 25, 2025 05:06 AM

Google News

ADDED : ஏப் 25, 2025 05:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: டாஸ்மாக் பணியாளர்களுக்கு அரசு அறிவித்துள்ள ஊதிய உயர்வு ஏற்கத்தக்கது அல்ல என, தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்க சிறப்பு தலைவர் பாலசுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

தமிழக முதல்வர் தேர்தல் வாக்குறுதியில் 10 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பூதியத்தில் பணியாற்றி இருந்தால் பணி நிரந்தரம், காலமுறை ஊதியமும் வழங்கப்படும் என அறிவித்திருந்தார். அந்த வகையில் 22 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் டாஸ்மாக் பணியாளர்களுக்கு நடப்பு சட்டசபை கூட்டத்தொடரில் பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக தமிழக முதல்வர் அறிவிப்பார் என எதிர்பார்த்தோம்.

ஆனால், 2000 ரூபாய் சம்பள உயர்வு என்பது ஏற்கத்தக்கது அல்ல, நியாயமானதும் அல்ல.

எனவே, தமிழக முதல்வர் நடப்பு சட்டசபை கூட்டத் தொடர்களிலேயே டாஸ்மாக் பணியாளர்களுக்கு பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us