sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

ஆரோவில் நகரில் பரத நாட்டிய நிகழ்ச்சி

/

ஆரோவில் நகரில் பரத நாட்டிய நிகழ்ச்சி

ஆரோவில் நகரில் பரத நாட்டிய நிகழ்ச்சி

ஆரோவில் நகரில் பரத நாட்டிய நிகழ்ச்சி


ADDED : அக் 08, 2024 06:15 AM

Google News

ADDED : அக் 08, 2024 06:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானூர் :' ஆரோவில்லில் நவராத்திரியையொட்டி, மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது.

புதுச்சேரி அடுத்த ஆரோவில் சர்வதேச நகரில் நவராத்திரியையொட்டி, பாரத் நிவாஸ் மற்றும் ஆரோவில் பவுண்டேஷன் இணைந்து பரதநாட்டிய நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நேற்று, 'சக்தி எனும் தலைப்பில் நாட்டிய சக்கரா டெம்பிள் ஆப் டான்ஸ் இயக்குனர் குரு கலைமாமணி கீர்த்திகா ரவிச்சந்திரன் குழுவினரின் பரதநாட்டியம் நிகழ்ச்சி நடந்தது. இதில் 20 மாணவிகள் நாட்டிய திறமைகளை வெளிப்படுத்தினர்.

தலைமை விருந்தினராக பங்கேற்ற ஆரோவில் அறக்கட்டளை துணைச் செயலாளர் சொர்ணாம்பிகா, நாட்டியம் ஆடியவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.

நிகழ்ச்சியை ஆரோவில் வாசிகள், சுற்றுலா பயணிகள் கண்டுகளித்தனர்.






      Dinamalar
      Follow us