sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

ரயில் தண்டவாளம் அருகே உடல்: போலீஸ் விசாரணை

/

ரயில் தண்டவாளம் அருகே உடல்: போலீஸ் விசாரணை

ரயில் தண்டவாளம் அருகே உடல்: போலீஸ் விசாரணை

ரயில் தண்டவாளம் அருகே உடல்: போலீஸ் விசாரணை


ADDED : ஏப் 05, 2025 04:38 AM

Google News

ADDED : ஏப் 05, 2025 04:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே ரயில் தண்டவாளம் அருகே இறந்து கிடந்த நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விக்கிரவாண்டி அடுத்த முண்டியம்பாக்கம் சர்க்கரை ஆலை பின்புற ரயில் பாதையில் நேற்று காலை 8:00 மணிக்கு, ஒருவர் இறந்து கிடப்பதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு ரயில்வே போலீசார், உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதில், இறந்த நபர் கன்னியாகுமரி அடுத்த அழகாபுரம் பகுதியைச் சேர்ந்த ஜார்ஜ் செல்சன், 34; என்பதும், நேற்று நாகர்கோவிலில் இருந்து தாம்பரத்திற்கு ரயிலில் சென்றது தெரியவந்தது.

ஆனால், அவர் எந்த ரயிலில் பயணித்தார், தற்கொலை செய்து கொள்ள ரயிலில் இருந்து குதித்தாரா, தவறி விழுந்து இறந்தரா, யாரேனும் கீழே தள்ளி கொலை செய்தார்களா என விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us