sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

வழிப்பறி வழக்கில் சிறுவன் கைது

/

வழிப்பறி வழக்கில் சிறுவன் கைது

வழிப்பறி வழக்கில் சிறுவன் கைது

வழிப்பறி வழக்கில் சிறுவன் கைது


ADDED : பிப் 21, 2024 01:23 AM

Google News

ADDED : பிப் 21, 2024 01:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : விழுப்புரம் வெளிமாநில தொழிலாளியிடம் வழிப்பறியில் ஈடுபட்ட சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் கேசாராம் மகன் தீபாராம், 26; விழுப்புரம் வள்ளலார் நகரில் தங்கி, ஜவுளிக் கடையில் பணிபுரிகிறார். இவர், கடந்த 14ம் தேதி காலை திருச்சி சாலையில் இருந்து வீட்டிற்குச் சென்றார்.

அப்போது, பைக்கில் வந்த அடையாளம் தெரியாத நபர் தீபாராமிடமிருந்து 15 ஆயிரம் ரூபாய் இருந்த பையை பறித்துக் கொண்டு தப்பியோடினார்.

இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து அப்பகுதி கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து, விழுப்புரம் பெரியகாலனியை சேர்ந்த 17 வயது சிறுவன் மீது நேற்று முன்தினம் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us