sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கிணற்றில் குளித்த சிறுவன் பலி

/

கிணற்றில் குளித்த சிறுவன் பலி

கிணற்றில் குளித்த சிறுவன் பலி

கிணற்றில் குளித்த சிறுவன் பலி


ADDED : ஏப் 12, 2025 05:23 AM

Google News

ADDED : ஏப் 12, 2025 05:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே கிணற்றில் குளித்த பள்ளி சிறுவன் நீரில் மூழ்கி இறந்தார்.

முண்டியம்பாக்கத்தைச் சேர்ந்தவர் பாபு. கட்டட தொழிலாளி. இவரது மகன் பாலாஜி, 14; பனையபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். பள்ளியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுவதால் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு மதியம் வகுப்புகள் நடந்தது.

நேற்று வீட்டில் இருந்து புறப்பட்ட பாலாஜி, பள்ளிக்கு செல்லாமல் தனது நண்பர்களுடன் வடகுச்சிபாளையம் பகுதியிலுள்ள விவசாய கிணற்றில் மதியம் 3:30 மணிக்கு குளித்தார். அப்போது நீரில் மூழ்கி பாலாஜி இறந்தார்.

தகவலறிந்து வந்த விக்கிரவாண்டி தீயணைப்பு நிலையத்தினர் கிணற்றில் மூழ்கி இறந்த பாலாஜி உடலை மீட்டனர். விக்கிரவாண்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us