sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

காதலியை கரம் பிடிக்க மறுத்த காதலன் கைது

/

காதலியை கரம் பிடிக்க மறுத்த காதலன் கைது

காதலியை கரம் பிடிக்க மறுத்த காதலன் கைது

காதலியை கரம் பிடிக்க மறுத்த காதலன் கைது


ADDED : அக் 08, 2025 06:59 AM

Google News

ADDED : அக் 08, 2025 06:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி; திருமணம் செய்து கொள்வதாக கூறி, இளம்பெண்ணை கருவை கலைக்க செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் அருகே குரும்பன் கோட்டையை சேர்ந்தவர் பூவரசன், 20; இவர், டிப்ளமோ நர்சிங் படித்துள்ள 23 வயதுடைய இளம்பெண்மை ஓராண்டாக காதலித்துள்ளார். இருவரும் நெருங்கி பழகியதால் இளம்பெண் கர்ப்பமானார். இந்நிலையில், கர்ப்பத்தை கலைத்தால் திருமணம் செய்து கொள்வதாக பூவரசன் கூறியுள்ளார். அதைநம்பி, இளம்பெண் கருவை கலைத்ததும், திருமணம் செய்து கொள்ள பூவரசன் மறுத்து விட்டார்.

இதுகுறித்த புகாரின் பேரில் செஞ்சி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜி மற்றும் போலீசார் வழக்கு பதிந்து பூவாசனை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us