/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பிரம்மா குமாரிகள் இயக்கத்தினர் சேவை
/
பிரம்மா குமாரிகள் இயக்கத்தினர் சேவை
ADDED : அக் 14, 2024 03:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : வளவனுாரில் புரட்டாசி சனிக்கிழமை முன்னிட்டு, கலியவரதராஜ பெருமாள் கோவில் பிரம்மா குமாரிகள் இயக்கத்தினரின் சேவை நிகழ்ச்சி நடந்தது.
புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு நேற்று முன்தினம் வளவனுார், குமாரகுப்பம் கலியவரதராஜ பெருமாள் கோவிலில், ஆன்மிக படவிளக்க கண்காட்சி நடத்தப்பட்டது. வளவனுார் சுற்று பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் ஆன்மிக அன்பர்கள் பங்கேற்று பார்வையிட்டனர். நிகழ்ச்சியை மையத்தின் நிர்வாகி செல்வமுத்துக்குமரன் உள்ளிட்டோர் ஒருங்கிணைத்தனர்.