sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பிரம்மா குமாரிகள் நாளை சிறப்பு தியானம்

/

பிரம்மா குமாரிகள் நாளை சிறப்பு தியானம்

பிரம்மா குமாரிகள் நாளை சிறப்பு தியானம்

பிரம்மா குமாரிகள் நாளை சிறப்பு தியானம்


ADDED : ஜூலை 25, 2025 10:32 PM

Google News

ADDED : ஜூலை 25, 2025 10:32 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம், ;வளவனுார் பிரம்மா குமாரிகள் தியான நிலையத்தில் நாளை (27ம் தேதி) இலவச சிறப்பு தியான முகாம் நடக்கிறது.

தியான நிலைய நிர்வாகி செல்வமுத்துக்குமரன் கூறியதாவது:

விழுப்புரம் அடுத்த வளவனுார் வடக்கு அக்ரஹாரத்தில் பிரம்மா குமாரிகள் ராஜயோக தியான நிலையத்தில் நாளை 27ம் தேதி காலை 10:00 மணி முதல் 1:00 மணி வரை இலவச சிறப்பு தியான முகாம் நடக்கிறது.

முகாமில், ராஜயோக தியான பயிற்சி, வாழும் கலை, தற்கொலையிலிருந்து விடுபடுதல், நேர்மறையான எண்ணங்கள் உள்ளிட்ட பல்வேறு தியான பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. அனுபவம் வாய்ந்த வயது முதிர்ச்சியடைந்த பால பிரம்மா குமாரிகள் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பங்கேற்று பயன்பெறலாம்.

இவ்வாறு செல்வமுத்துக்குமரன் கூறினார்.






      Dinamalar
      Follow us