sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 19, 2025 ,கார்த்திகை 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 வீட்டின் கதவை உடைத்து நகை திருட்டு

/

 வீட்டின் கதவை உடைத்து நகை திருட்டு

 வீட்டின் கதவை உடைத்து நகை திருட்டு

 வீட்டின் கதவை உடைத்து நகை திருட்டு


ADDED : நவ 19, 2025 06:37 AM

Google News

ADDED : நவ 19, 2025 06:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: வளவனுார் அருகே வீட்டின் கதவை உடைத்து நகையை திருடிச் சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

வளவனுார் அடுத்த பனங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் விஸ்வநாதன், 53; பெங்களூருவில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அடிக்கடி ஊருக்கு வந்து செல்வது வழக்கம்.

கடந்த 4ம் தேதி, வீட்டை பூட்டிவிட்டு பெங்களூரு சென்றவர் கடந்த 16ம் தேதி பனங்குப்பம் வந்து பார்த்தபோது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த ஒரு சவரன் நகை மற்றும் பொருட்கள் திருடு போனது தெரியவந்தது.

விஸ்வநாதன் கொடுத்த புகாரின் பேரில், வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us