sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

தீக்காயமடைந்த பெண் சாவு

/

தீக்காயமடைந்த பெண் சாவு

தீக்காயமடைந்த பெண் சாவு

தீக்காயமடைந்த பெண் சாவு


ADDED : செப் 30, 2025 05:49 AM

Google News

ADDED : செப் 30, 2025 05:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : காஸ் சிலிண்டர் பற்ற வைத்தபோது ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

விழுப்புரம் அடுத்த கரைமேடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜா மனைவி சவுதாரா, 45; இவர், கடந்த 23ம் தேதி வீட்டில் காஸ் அடுப்பை பற்ற வைத்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது புடவையில் தீ பற்றியதில், சவுதாரா படுகாயமடைந்தார். புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றவர் நேற்று அதிகாலை இறந்தார்.

வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us