sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

இ.சி.ஆரில் கேமரா எஸ்.பி., துவக்கி வைப்பு

/

இ.சி.ஆரில் கேமரா எஸ்.பி., துவக்கி வைப்பு

இ.சி.ஆரில் கேமரா எஸ்.பி., துவக்கி வைப்பு

இ.சி.ஆரில் கேமரா எஸ்.பி., துவக்கி வைப்பு


ADDED : ஜூன் 15, 2025 11:49 PM

Google News

ADDED : ஜூன் 15, 2025 11:49 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மரக்காணம் : மரக்காணம் போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட இ.சி.ஆரில் புதிதாக வைக்கப்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் துவக்கி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.

மரக்காணத்தில் இருந்து புதுச்சேரி செல்லும் இ.சி.ஆரில் நடக்கும் குற்றசம்பவங்கள், வாகன விபத்துகளை கண்காணிக்க மரக்காணம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட இ.சி.ஆரில் இரு புறத்திலும் 50 கண்காணிப்பு கேமராக்கள் தனியாருடன் சேர்ந்து போலீசார் வைத்துள்ளனர்.

இந்த அனைத்து கேமராவின் பதிவுகள் மரக்காணம் போலீஸ் நிலையத்தில் பார்க்கும்படி இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

எஸ்.பி., சரவணன் மரக்காணம் போலீஸ் நிலையத்தில் இணைக்கப்பட்டுள்ள கேமராவை திறந்து வைத்து பார்வையிட்டார். கோட்டகுப்பம் டி.எஸ்.பி., உமா, இன்ஸ்பெக்டர் பரணிநாதன், சப் இன்ஸ்பெக்டர்கள் அண்ணாதுரை, கதிரவன் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us