sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 25, 2026 ,மாசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

துணை மின் நிலையத்தில் திறன் உயர்த்தப்பட்ட பணி

/

துணை மின் நிலையத்தில் திறன் உயர்த்தப்பட்ட பணி

துணை மின் நிலையத்தில் திறன் உயர்த்தப்பட்ட பணி

துணை மின் நிலையத்தில் திறன் உயர்த்தப்பட்ட பணி


ADDED : பிப் 28, 2024 11:10 PM

Google News

ADDED : பிப் 28, 2024 11:10 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம்: திண்டிவனம் துணை மின்நிலையத்தில் 16 மொகவாட் திறனாக உயர்த்த்தப்பட்ட பணியினை அமைச்சர் துவக்க வைத்தார்.

திண்டிவனம் துணை மின் நிலையத்தில் 10 மொவாட் திறனை 16 மொகவாட் திறனாக உயர்த்தும் திட்டத்தையும் முதல்வர் ஸ்டாலின் நேற்று முன்தினம் துவக்கி வைத்தார். இதையொட்டி அமைச்சர் மஸ்தான் உயர்த்தப்பட்ட திறனை பொது மக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்.

இதில் நகர்மன்ற சேர்மன் நிர்மலாரவிச்சந்திரன், துணை தலைவர் ராஜலட்சுமி வெற்றிவேல், விழுப்புரம் மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் லட்சுமி, சப்கலெக்டர் (பொ) நர்மதா, செயற்பொறியாளர் சிவசங்கரன், உதவி செயற்பொறியாளர் விஜயகுமார், கவுன்சிலர் ராம்குமார், தீபா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us