sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பைக் மீது கார் மோதல்: வாலிபர் பலி

/

பைக் மீது கார் மோதல்: வாலிபர் பலி

பைக் மீது கார் மோதல்: வாலிபர் பலி

பைக் மீது கார் மோதல்: வாலிபர் பலி


ADDED : ஜன 02, 2025 06:58 AM

Google News

ADDED : ஜன 02, 2025 06:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மரக்காணம்: புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாடிவிட்டு சென்னைக்கு பைக்கில் சென்ற வாலிபர் கார்மேதி இறந்தார்.

திருவள்ளுர் மாவட்டம் திருவேற்காட்டை சேர்ந்த முருகன் மகன் சிபிராஜ்,19; இவர் நேற்று முன்தினம் பைக்கில் புதுச்சேரிக்கு சென்றுள்ளார். பின் அங்கு இருந்த நண்பர் தினேஷ் உடன் புத்தாண்டு கொண்டாடியுள்ளார். அதன் பின் நேற்று அதிகாலை 2.30 மணிக்கு புதுச்சேரியில் இருந்து திருவேற்காட்டிற்கு இ.சி.ஆர்., வழியாக பைக்கில் வந்தார்.

அப்பொழுது ஜெகநாதபுரம் அருகே சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற மாருதி ஷிப்டு கார் சிபிராஜ் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். செல்லும் வழியில் சிபிராஜ் இறந்தார். மரக்காணம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us