sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

டிரைவருக்கு மிரட்டல் 5 பேர் மீது வழக்கு

/

டிரைவருக்கு மிரட்டல் 5 பேர் மீது வழக்கு

டிரைவருக்கு மிரட்டல் 5 பேர் மீது வழக்கு

டிரைவருக்கு மிரட்டல் 5 பேர் மீது வழக்கு


ADDED : நவ 01, 2024 11:32 PM

Google News

ADDED : நவ 01, 2024 11:32 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: குடிபோதையில் தகராறு செய்து, டிரைவரை தாக்கி, மிரட்டல் விடுத்தவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

விழுப்புரம் அடுத்த நன்னாட்டாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜனார்த்தனன் மகன் சுபாஷ், 31; மாசுகட்டுபாட்டு வாரியத்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர், கடந்த 31ம் தேதி, ஆழாங்கால் அருகே உள்ள கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த கோலியனுார் பகுதியைச் சேர்ந்த சூர்யா, 28; கோகுல், 25; சுலைமான், 28; அரவிந்த், 29; ஹரி, 30; ஆகியோர் சுபாஷை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.

சுபாஷ் கொடுத்த புகாரின் பேரில், சூர்யா உட்பட 5 பேர் மீது வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us