sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 12, 2025 ,ஐப்பசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

முன்விரோத தகராறு 12 பேர் மீது வழக்கு 

/

முன்விரோத தகராறு 12 பேர் மீது வழக்கு 

முன்விரோத தகராறு 12 பேர் மீது வழக்கு 

முன்விரோத தகராறு 12 பேர் மீது வழக்கு 


ADDED : நவ 12, 2025 03:28 AM

Google News

ADDED : நவ 12, 2025 03:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த மாம்பழப்பட்டைச் சேர்ந்தவர் மதுரைவீரன் மகன் ஆகாஷ், 25; இவரது உறவினர் கிஷோர், 19; இவர், ஆகாஷ் வீட்டில் சில தினங்களாக தங்கியிருந்தார். கடந்த 9ம் தேதி கிஷோர் பைக்கில் மாம்பழப்பட்டிலிருந்து வெளியே புறப்பட்டு சென்றார்.

அப்போது, ஆகாஷ் குடும்பத்தினரிடம் இருந்த முன்விரோதம் காரணமாக, அதே பகுதியை சேர்ந்த புஷ்பராஜ் மகன் கார்மேகம், 25; உள்ளிட்ட குடும்பத்தினர் சேர்ந்து, கிஷோரை வழி மறித்து தாக்கினர்.

தகவல் அறிந்து தடுக்க வந்த ஆகாஷ், அவரது தாயார் எழிலரசி ஆகியோரையும், கார்மேகம் குடும்பத்தினர் தாக்கினர்.

இதுகுறித்து இரு தரப்பு புகாரின் பேரில், கார்மேகம், 25; சிவபாலன், 33; சபா, 23; சதீஷ், 34; ஆகாஷ், 25; மதுரைவீரன், 45; ஸ்டாலின், 25; எழிலரசி, 43; உட்பட 12 பேர் மீது வழக்கு பதிந்து, காணை போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us