sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

அரசு பணியாளர்கள் 146 பேர் மீது வழக்கு

/

அரசு பணியாளர்கள் 146 பேர் மீது வழக்கு

அரசு பணியாளர்கள் 146 பேர் மீது வழக்கு

அரசு பணியாளர்கள் 146 பேர் மீது வழக்கு


ADDED : ஏப் 30, 2025 12:46 AM

Google News

ADDED : ஏப் 30, 2025 12:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரத்தில் மறியலில் ஈடுப்பட்ட அரசு பணியாளர் சங்க நிர்வாகிகள் உட்பட 146 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.

விழுப்புரம் நகராட்சி திடலில் நேற்று முன்தினம் அரசு பணியாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

அப்போது மாநில தலைவர் சரவணன் தலைமையில் நிர்வாகிகள் மறியலில் ஈடுப்பட்டனர்.

விழுப்புரம் தாலுகா போலீசார் மறியலில் ஈடுப்பட்ட அரசு பணியாளர் சங்க மாநில தலைவர் சரவணன் உட்பட 146 நிர்வாகிகள் மீது வழக்குப் பதிந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us