sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

சாலை மறியல் 15 பேர் மீது வழக்கு

/

சாலை மறியல் 15 பேர் மீது வழக்கு

சாலை மறியல் 15 பேர் மீது வழக்கு

சாலை மறியல் 15 பேர் மீது வழக்கு


ADDED : ஜூன் 14, 2025 01:14 AM

Google News

ADDED : ஜூன் 14, 2025 01:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : விழுப்புரத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட புரட்சி பாரதம் கட்சியினர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

விழுப்புரம் அருகே சாலாமேடு நான்கு வழிச்சாலை மேம்பாலத்தில் இருந்த சுவர் விளம்பரம் மீது மர்ம நபர்கள் ஆயில் ஊற்றியிருந்தனர். இதனை கண்டித்தும், அதன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், விழுப்புரம் தாலுகா காவல் நிலையம் முன், நேற்று முன்தினம் மாலை கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், போக்குவரத்து பாதித்தது.

இது குறித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார், கோலியனுார் ஒன்றிய செயலாளர் தினேஷ் உட்பட புரட்சி பாரதம் கட்சியினர் 15 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us