sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

நிலத் தகராறில் 3 பேர் மீது வழக்கு

/

நிலத் தகராறில் 3 பேர் மீது வழக்கு

நிலத் தகராறில் 3 பேர் மீது வழக்கு

நிலத் தகராறில் 3 பேர் மீது வழக்கு


ADDED : மார் 24, 2025 04:30 AM

Google News

ADDED : மார் 24, 2025 04:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: வானுார் அருகே நிலத் தகராறில் 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

வளவனுார் அடுத்த எஸ்.மேட்டுப்பளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி மகன் யுவராஜா, 30; விவசாயி.

இவரது பக்கத்து நிலத்துகாரர்களான பரசுரெட்டிபளையத்தைச் சேர்ந்த வீராசாமி, பாலாஜி, சிவசங்கர் ஆகியோர், இரு தினங்களுக்கு முன், நிலத்தின் நடுவே பொதுவாக உள்ள வரப்பை வெட்டினர்.

இதனை யுவராஜா தட்டிக்கேட்டதால் ஆத்திரமடைந்த 3 பேரும் யுவராஜவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

புகாரின் பேரில், வளவனுார் போலீசார் வீராசாமி உட்பட 3 பேர் மீது வழக்குப் பதிந்தனர்.






      Dinamalar
      Follow us