sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கூலி தொழிலாளியை தாக்கிய 4 பேர் மீது வழக்கு

/

கூலி தொழிலாளியை தாக்கிய 4 பேர் மீது வழக்கு

கூலி தொழிலாளியை தாக்கிய 4 பேர் மீது வழக்கு

கூலி தொழிலாளியை தாக்கிய 4 பேர் மீது வழக்கு


ADDED : ஜூன் 19, 2025 05:07 AM

Google News

ADDED : ஜூன் 19, 2025 05:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : தகராறில் கூலி தொழிலாளியை தாக்கிய 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.

விழுப்புரம் அடுத்த காணை குப்பத்தை சேர்ந்தவர் முருகன், 42; கூலி தொழிலாளி. இவருக்கும், இவரது மனைவி கவிதா, என்பவருக்கும் கடந்த 16ம் தேதி தகராறு ஏற்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த கவிதா உறவினர்கள் அதே பகுதியை சேர்ந்த மணி, வசந்த், சூர்யா, கஜேந்திரன் ஆகியோர் சேர்ந்து முருகனை திட்டி தாக்கி மிரட்டல் விடுத்தனர். காணை போலீசார், மணி உட்பட 4 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us