sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

தாய், மகளை தாக்கிய 4 பேர் மீது வழக்கு

/

தாய், மகளை தாக்கிய 4 பேர் மீது வழக்கு

தாய், மகளை தாக்கிய 4 பேர் மீது வழக்கு

தாய், மகளை தாக்கிய 4 பேர் மீது வழக்கு


ADDED : ஜூலை 05, 2025 06:51 AM

Google News

ADDED : ஜூலை 05, 2025 06:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : தகராறில் தாய், மகளை தாக்கிய ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.

விழுப்புரம் அடுத்த கீழ்முத்தாம்பாளையத்தை சேர்ந்தவர் வேல்முருகன் மனைவி ஜெயலட்சுமி, 38; இவரது மாமியார் வீரம்மாள் என்பவரின் இறப்புக்கு, வேல்முருகன் அண்ணன் ஏழுமலை மற்றும் அவரது குடும்பத்தினர் செலவு செய்யாததால் தகராறு ஏற்பட்டது.

இதனால், ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கடந்த 1ம் தேதி ஜெயலட்சுமி, அவரது மகள் மதுமிதா, 19; ஆகியோரை ஏழுமலை, அவரது மனைவி சந்தானவள்ளி, மகன்கள் ராஜ்குமார், சிவக்குமார் ஆகியோர் சேர்ந்து திட்டி தாக்கி மிரட்டல் விடுத்தனர்.

விழுப்புரம் தாலுகா போலீசார் ராஜ்குமார் உட்பட 4 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us