sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

தம்பதியை தாக்கிய 4 பேர் மீது வழக்கு

/

தம்பதியை தாக்கிய 4 பேர் மீது வழக்கு

தம்பதியை தாக்கிய 4 பேர் மீது வழக்கு

தம்பதியை தாக்கிய 4 பேர் மீது வழக்கு


ADDED : ஆக 04, 2025 11:04 PM

Google News

ADDED : ஆக 04, 2025 11:04 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: தகராறில் தம்பதியை தாக்கிய 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

விழுப்புரம் அடுத்த கோவிந்தபுரத்தைச் சேர்ந்தவர் அரிகிருஷ்ணன், 48; அதே பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன், 52; உறவினர்கள். இவர்களுக்குள் 50 சென்ட் பொதுவான நிலம் பாகப்பிரிவினை செய்யாமல் உள்ளது.

அந்த நிலத்தில் அரிகிருஷ்ணன் மனைவி ராதா, 39; மாடு கட்டியுள்ளார். இதனால், மணிகண்டன், அவரது மனைவி மல்லிகா, 48; மற்றும் குமார், மணிபாலன் ஆகியோர் தகராறு செய்து அரிகிருஷ்ணன், ராதாவை தாக்கினர்.புகாரின் பேரில், மல்லிகா உட்பட 4 பேர் மீது காணை போலீசார், வழக்குப் பதிந்து மணிகண்டனை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us