sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மாடு கட்டுவதில் தகராறு அண்ணன், தங்கை மீது வழக்கு

/

மாடு கட்டுவதில் தகராறு அண்ணன், தங்கை மீது வழக்கு

மாடு கட்டுவதில் தகராறு அண்ணன், தங்கை மீது வழக்கு

மாடு கட்டுவதில் தகராறு அண்ணன், தங்கை மீது வழக்கு


ADDED : மே 19, 2025 06:26 AM

Google News

ADDED : மே 19, 2025 06:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி : மாடு கட்டுவதில் ஏற்பட்ட தகராறில் அண்ணன், தங்கை மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

செஞ்சி அடுத்த கொம்மேடு கிராமத்தைச் சேர்ந்தவர் சகாயநாதன், 61; இவரது தங்கை மார்க்கரேட் ரீட்டா, 50; இருவருக்கும் நீண்ட நாட்களாக குடும்ப பிரச்சனை சம்பந்தமாக முன்விரோதம் உள்ளது.

நேற்று காலை 10 மணி அளவில் மார்க்கரேட் ரீட்டா தனது மாட்டை, சகாயநாதன் நிலத்தின் அருகில் கட்டினார். இதனால் இருவருக்கும் ஏற்பட்ட தகராறில், சகாயநாதனை, மார்க்கரெட் ரீட்டா, அவரது கணவர் பாக்கியநாதன், 55; தாக்கினர். சகாயநாதனும் திருப்பி தாக்கியுள்ளார்.

இது குறித்து சகாயநாதன் கொடுத்த புகாரின் பேரில் அனந்தபுரம் போலீசார் மார்க்கரெட் ரீட்டா, பாக்கியநாதன் மீதும், மார்க்கரெட் ரீட்டா கொடுத்த புகாரின் பேரில் சகாயநாதன் மீதும் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us