sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மனைவியை தாக்கிய கணவர் மீது வழக்கு

/

மனைவியை தாக்கிய கணவர் மீது வழக்கு

மனைவியை தாக்கிய கணவர் மீது வழக்கு

மனைவியை தாக்கிய கணவர் மீது வழக்கு


ADDED : ஜன 09, 2025 06:54 AM

Google News

ADDED : ஜன 09, 2025 06:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரத்தில் மனைவியை சந்தேகப்பட்டு தாக்கிய கணவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

விழுப்புரம் வண்டிமேடைச் சேர்ந்தவர் செந்தில்குமார்,45; இவரது மனைவி சிவரஞ்சினி,31; இவர்களுக்கு கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து, 2 ஆண் பிள்ளைகள் உள்ளனர். செந்தில்குமார் தினமும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து, மனைவி மீது சந்தேகப்பட்டு, திட்டி தகராறு செய்து வந்துள்ளார்.

இதனால், கடந்த 7 மாதங்களுக்கு முன்பு, சிவரஞ்சினி தனது தாய்வீட்டிற்கு சென்று வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவரது வீட்டிற்கு சென்ற செந்தில்குமார், சிவரஞ்சினியை திட்டி தாக்கியுள்ளார்.

புகாரின் பேரில், விழுப்புரம் மேற்கு போலீசார், செந்தில்குமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us