sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 பணம் பிரச்னையில் வாலிபரை தாக்கிய ஆசாமி மீது வழக்கு

/

 பணம் பிரச்னையில் வாலிபரை தாக்கிய ஆசாமி மீது வழக்கு

 பணம் பிரச்னையில் வாலிபரை தாக்கிய ஆசாமி மீது வழக்கு

 பணம் பிரச்னையில் வாலிபரை தாக்கிய ஆசாமி மீது வழக்கு


ADDED : நவ 24, 2025 05:49 AM

Google News

ADDED : நவ 24, 2025 05:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரத்திம் பணம் பிரச்னையில் வாலிபரை தாக்கியவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

விழுப்புரம் கே.கே., ரோடு, மணி நகரை சேர்ந்தவர் விக்னேஷ், 26; இவரது தாய் ரேகா, வி.மருதுார் பகுதியை சேர்ந்த சற்குணம் என்பவரிடம் மகளிர் சுயஉதவிக்குழு மூலம் ரூ.10 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். இந்த பணத்தில் ரூ. 8 ஆயிரம் திருப்பி தந்த நிலையில், மீதம் ரூ. 2 ஆயிரம் தர வேண்டியிருந்தது. இந்த நிலையில், மீத பணத்தை சற்குணத்தின் பேரன் பாலாஜி, 25; நேற்று முன்தினம் விக்னேஷிடம் கேட்டு பிரச்னை செய்ததோடு, திட்டி தாக்கியுள்ளார். விழுப்புரம் தாலுகா போலீசார் பாலாஜி மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us