sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 23, 2025 ,கார்த்திகை 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 குளத்தில் விழுந்து சிறுவன் பலி

/

 குளத்தில் விழுந்து சிறுவன் பலி

 குளத்தில் விழுந்து சிறுவன் பலி

 குளத்தில் விழுந்து சிறுவன் பலி


ADDED : நவ 23, 2025 06:31 AM

Google News

ADDED : நவ 23, 2025 06:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவலுார்பேட்டை: அவலுார்பேட்டை அருகே குளத்தில் மீன் பிடித்த சிறுவன் தவறி விழுந்து நீரில் மூழ்கி இறந்தார்.

அவலுார்பேட்டை அடுத்த கப்ளாம்பாடி, சாமந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் சேட்டு மகன் கார்த்திகேயன், 13; கப்ளாம்பாடி அரசு உயர்நிலைப் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று மதியம் 1:30, மணிக்கு அதே பகுதியில் உள்ள குளத்தில் மீன் பிடித்தார். அப்போது தவறி விழுந்து நீரில் மூழ்கி இறந்தார்.

அவரது தாய் அலமேலு, 46; அளித்த புகாரின் பேரில், அவலுார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us