sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பெண்ணை திருமணம் செய்ய மறுத்தவர் மீது வழக்கு

/

பெண்ணை திருமணம் செய்ய மறுத்தவர் மீது வழக்கு

பெண்ணை திருமணம் செய்ய மறுத்தவர் மீது வழக்கு

பெண்ணை திருமணம் செய்ய மறுத்தவர் மீது வழக்கு


ADDED : மே 04, 2025 04:03 AM

Google News

ADDED : மே 04, 2025 04:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : விழுப்புரத்தில் காதலித்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்தவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

விழுப்புரம் அடுத்த தோகைப்பாடியைச் சேர்ந்தவர் சக்திவேல் மகன் உதயகுமார், 37; இவர், 30 வயது பெண்ணை 10 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். திருமணம் செய்து கொள்வதாக கூறியதால், அந்த பெண் உதயகுமாருடன் நெருங்கிப் பழகினார். ஆனால், உதயகுமார், திருமணத்திற்கு மறுத்துள்ளார்.

இதுகுறித்து பாதித்த பெண் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் அனைத்து மகளிர் போலீசார் உதயகுமார் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us